Author: நினைவுகள்-செந்தில்
•10:39 AM
இது என்னுடைய முதலாவது பதிவு. படித்து முடித்தவுடன் எப்படி உள்ளது என்று பின்னோட்டம் இடவும். என் முயற்சியை பாராட்டி ஓட்டளிக்கவும் ப்ளிஸ்....

நாம் அலுவகத்தில் மும்மரமாக வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது சில இடைஞ்சல்கள் வரும்போதும் நாம், நம்மை அறியாமல் எரிச்சல் மற்றும் கோபம் அடைவோம். சில பேர் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது நமக்கு சாதரணமாக தெரியலாம். ஆனால் கிழே உள்ள வீடியோகளை பாருங்கள். எப்படி எல்லாம் கடுப்பாக்கிறார்கள் என்று.

கடுப்பு - 1



கடுப்பு - 2




கடுப்பு - 3




கடுப்பு - 4



எப்படி உள்ளது?

This entry was posted on 10:39 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 கருத்துகள்:

On 14 ஜூன், 2009 அன்று 7:12 PM , ஸ்ரீ.... சொன்னது…

இணைப்புகளைத் தருவதைவிட உங்கள் அனுபவத்தைப் பதிவு செய்வது சிறப்பாய் அமையும். வலையுலகிற்கு வருக. வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

 
On 15 ஜூன், 2009 அன்று 2:46 PM , நினைவுகள்-செந்தில் சொன்னது…

thanks sri for ur valuable comments..